செஞ்சிலுவைச் சங்கம்

பேங்காக்: ராணுவ ஆட்சியின்கீழ் இருக்கும் மியன்மாருக்கு திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் தாய்லாந்து உதவிப்பொருள்களை அனுப்பத் தொடங்கியது.
காஸாவில் நடந்துவரும் மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்குக் கைகொடுக்கும் வகையில் குறைந்தது 300 இளையர்கள் தெம்பனிசில் மார்ச் 9ஆம் தேதியன்று கூடி, பராமரிப்புப் பொட்டலங்களைத் தயாரிக்க ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ என்ற லாப நோக்கற்ற அமைப்புக்கு உதவினர்.
சிங்கப்பூரில் 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளையர்களில் மிகச் சிலரே ரத்த தானம் செய்ய முன்வருவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
காஸா தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் யுஎஸ்$200,000 (273,500 சிங்கப்பூர் வெள்ளி) மதிப்பிலான நிவாரணப் பொருள்களை போர்ப் பகுதிக்கு அனுப்பவுள்ளது.